தலையங்கம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை, ஆகஸ்டு 5ஆம் தேதி முதல், பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது
மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் தனியார்மயத்தை புகுத்துவதில் மோடி தலை மையிலான பாஜக அரசு தீவிரம் காட்டி வரு கிறது.
பொதுத்துறை வங்கிகளிடமிருந்து மாண வர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்விக் கடனை வசூலிக்கும் பொறுப்பை அம்பானியின் ரிலை யன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
ஒரே நாடு, ஒரே ரேசன் என்ற திட்டத்தை நாடு முழுவதும் அமலாக்க மத்திய பாஜக அரசு துடித்து வருகிறது.
இந்தியப் பொருளாதாரம் கடும் நெருக்கடி யில் சிக்கித் தவிக்கிறது. நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5சதவீத மாக வீழ்ச்சி அடைந்துள்ளது
தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து அசாமின் 19 லட்சத்து 6ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தியாவின் கடனை ரூ.90 லட்சம் கோடியாக உயர்த்தியிருப்பது மோடியின் பாஜக அரசின் சாதனை
நாம் வாழும் உலகமும் அதனைச் சுற்றியுமுள்ள அண்ட சராசரங்களும் பற்றி அறிந்து கொள்வது அவசியமானதாகும்.