வேண்டுமென்று

img

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டுமென்று தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்றி உரிமையாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.