வரையறுக்கப்பட்ட

img

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் சென்னையில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்

சத்துணவு ஊழியர்க ளுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி   தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சென்னை மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகில் செவ்வாயன்று (நவ. 26) சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

img

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தஞ்சாவூர் ஒன்றியப் பேரவை திங்கள்கிழமை நடைபெற்றது. ஒன்றி யத்தலைவர் இரா.வீராசாமி தலைமை வகித்தார்.