ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்....
ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்....
1985 ஆம் ஆண்டிற்கு பிறகு 2018 மற்றும் 2019ம்ஆண்டுகளில் தலா ஏழு புயல்கள் உருவாகின
டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசக் கல்வி
மணிக்கு 175 கிலோ மீட்டர் முதல் 220 கிலோ மீட்டர் வேகத்துக்கு சூறாவளி காற்று வீசியது....
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக வழக்கத்திற்கு மாறாக நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.
முடங்கிக் கிடக்கும் கயிறு உற்பத்தி தொழில்கள் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு
வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 29-ஆம் தேதி முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நடந்த அதிமுக அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகைச்செல்வன், “தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 6.5 கோடி. இதில் 4 கோடிப் பேருக்கு ஓட்டுரிமை உள்ளது.
நேபாளத்தில் புயலுடன் பெய்த கனமழை காரணமாக இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.