பிரதமருக்கு

img

திரிபுராவில் பாஜக குண்டர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டம்.... பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் சீத்தாராம் யெச்சூரி அளித்துள்ள விரிவான விபரம்....

அகர்தலா நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.....

img

வீட்டிற்கே சென்று ரேசன் பொருளை விநியோகிக்க ஒப்புதல் தாருங்கள்... பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்...

தில்லியில் 72 லட்சம் ஏழை- எளிய குடும்பங்கள் பயன் பெறும் வகையிலான....

img

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்....

மதுரையில் புதிய எய்ம்ஸ்மருத்துவமனையைத் தொடங்குவதற்காக 27.1.2019 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது.....

img

கிராமப்புற மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்துக.... பிரதமருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பிய விவசாயத்தொழிலாளர்கள்.....

வருமான வரி செலுத்தாத ஏழைகுடும்பங்களுக்கு தேசம் முழுவதும் கொரோனா பரவல் ஊரடங்கு காலம் முழுவதும் மாதம் ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும்.....

img

பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்... பிரதமருக்கு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு கடிதம்....

3 வேளாண் சட்டங்கள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு.....

img

பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்குக... பிரதமருக்கு விவசாய அமைப்புகள் கடிதம்....

போராட்டம் தொடங்கி 6 மாதங்களாகவுள்ளதை குறிக்கும் வகையில் மே 26-ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும்....

img

அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் பணியினை உடனே துவங்கிடுக.... பிரதமருக்கு 12 அரசியல் கட்சித் தலைவர்கள் கடிதம்....

உங்கள் அலுவலகத்திற்கோ அல்லது உங்கள் அரசாங்கத்திற்கோ பதில்சொல்லும் நடைமுறை கிடையாது.....

img

சொந்த மக்கள் சாகும்போது... தடுப்பூசியை ஏற்றுமதி செய்தது ஏன்? பிரதமருக்கு ஜார்க்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் கேள்வி....

வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை அனுப்புவதற்கு என்ன அவசியம் வந்தது?

img

திருபெரும்புதூர் ஆக்சிஜனை தமிழகத்துக்கே வழங்க வேண்டும்.... பிரதமருக்கு முதல்வர் கடிதம்...

தமிழகத்தில் தற்போதுள்ள ஆக்சிஜன் நுகர்வு, உற்பத்தி திறனைவிட குறைவாக உள்ளது....

img

ரூ.35 ஆயிரம் கோடியை உடனே செலவிடுக.... பிரதமருக்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம்.....

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும், நோயாளிகளுக்கும் மருத்துவ ஆக்சிஜன், தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி கிடைத்திட வேண்டும்.....

;