தொழிலாளி

img

விவசாயி - தொழிலாளி போராட்ட ஒற்றுமை மேலும் வலுப்படட்டும்.... சீத்தாராம் யெச்சூரி....

மகாராஷ்டிரா, குஜராத், உத்தரகண்ட் போன்று தொலைதூர மாநிலங்களிலிருந்தும் வந்திருக்கிறார்கள்.....

img

ரயிலில் இடம் கிடைக்காததால் பழைய காரை விலைக்கு வாங்கி ஊர் திரும்பிய தொழிலாளி

தற்போது அவரது குடும்பத்தினர் கொரோனா சோதனைக்குப்பின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.....

img

சைக்கிளில் கார்மோதி புலம்பெயர்ந்த தொழிலாளி பலி

இறந்த சாஹிர் அன்சாரியின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல ரூ. 14 ஆயிரம் ரூபாய் கேட்பதாக அவரது நண்பர் அன்சாரி கூறினார்....

img

தில்லியிலிருந்து பீஹாருக்கு சைக்கிளில் சென்ற புலம்பெயர் தொழிலாளி உயிரிழந்தார்

தரம்வீரின் ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக  எடுக்கப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி....

img

விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாப பலி

கிணறு தூர் வாரிய தொழிலாளி விஷ வாயு தாக்கியதில் பரிதாபமாக இறந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு முருகன் கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் வடிவேல்(28). ஓங்குப்பம் சாலை அம்பேத் கர் நகரை சேர்ந்தவர் பாரத்(25), பாகர் உசேன் தெருவை சேர்ந்தவர் சுபாஷ்(27). நண் பர்களான 3 பேரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

img

கூடங்குளம் அணுமின் நிலைய எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி: இழப்பீடு கேட்டு சிஐடியு போராட்டம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் (சிஐடியு) போராட்டம் நடத்தியது

;