தாய்

img

அக்னி ஆற்று மணல் அரிப்பு இடத்தில் சங்க கால தாய் தெய்வ சுடுமண் சிற்பம் கண்டெடுப்பு

கண்டெடுக்கப் பட்ட சுடுமண் சிற்பங்களோடு ஒத்துப் போவதன் மூலம் இதனை சங்ககால பண்பாட்டு அடையாளமாக கருதலாம்,...

img

வெளி மாநிலத்தில் இருந்து வந்த மகனை மாட்டு கொட்டகையில் தங்க வைத்த தாய்... அச்சத்தில் கிராம மக்கள்

ஆலமரத்துப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் தங்கள் பகுதிக்கும்....

img

குழந்தைக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

போடியில், குழந்தைக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் கோவில் வளாகத்தில் குழந்தை இறந்து போனது. போடி சோலை சொக்கலிங்கம் நகரை சேர்ந்தவர் பிரியங்கா (30). இவருக்கும் பல்லவராஜன் என்பவருக்கும் சில வருடம் முன் திருமணமாகி ஒன்றேகால் வயதில் தர்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. பிரியங்காவின் கணவர் பல்லவராஜன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்

;