கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுக படகு அணையும் தளத்தில் உடைப்பு ஏற்பட்டு 2 வருடங்களுக்கும் மேலாகியும் மேம்படுத்தநடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பொதுமக்கள் சார்பில் கேள்வி எழுப் பப்பட்டுள்ளது.
குடிநீர் இணைப்பிற்காக தோண்டப்பட்டு நான்கு ஆண்டுகளாக போடப்படாத சாலையால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.