என்எல்சி நிறுவனம் தொழிற்சங்கத் தலைவர்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று சிஐடியு கடலூர் மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.
என்எல்சி நிறுவனம் தொழிற்சங்கத் தலைவர்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று சிஐடியு கடலூர் மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.