ஆனைகட்டி

img

ஆனைகட்டி அருகே குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானை

கோவை ஆனைகட்டி பகுதியில் உணவு தேடி வந்த ஒற்றை யானை அங்கிருந்த வீட்டை இடித்து சேதப்படுத்தியது.கோவை மாவட்டம், ஆனைகட்டி தூமனூர் மலை கிராமம் காட்டு சாலைபகுதியில் வசித்து வருபவர் பெருமாள் (58). இவரதுவீட்டின் அருகே வெள்ளியன்று இரவு ஒற்றை காட்டு யானை உணவு தேடி வந்துள்ளது

;