அகதிகளாக

img

உரிமைகளற்ற அகதிகளாக கரும்பு ஆராய்ச்சி மைய தொழிலாளர்கள்

சுதந்திரத்திற்கு முன்பே 1912 ஆம் ஆண்டு கோயமுத்தூரில் கரும்பு ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பழமையான நிறுவனமாக இது பல்வேறு தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்ப வளரும் உயர்வகை கரும்பு ரகங்களை உருவாக்கி வருகிறது.

;