turnout

img

முதல்கட்ட வாக்குப்பதிவு மோசடியாக நடந்துள்ளது

கொல்கத்தா, ஏப்.15-நாட்டில் பல மாநிலங் களில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு மோசடி யாகவே நடந்துள்ளது. இது தொடருமானால், தேர்தல் ஆணையம் நம்பகத் தன்மை யை இழந்துவிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார்

;