திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு நாளை தீர்ப்பை வழங்கவுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு நாளை தீர்ப்பை வழங்கவுள்ளது.