முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியாயவிலைக் கடை பொருட்களை வீடு தேடி வழங்கும் முதலமைச்சரின் “தாயுமானவர்” திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் தண்டையார்பேட்டையில் தொடங்கி வைத்தார்.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியாயவிலைக் கடை பொருட்களை வீடு தேடி வழங்கும் முதலமைச்சரின் “தாயுமானவர்” திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் தண்டையார்பேட்டையில் தொடங்கி வைத்தார்.