scstsct

img

உடுமலை வனத்துறை அலுவலகத்தில் பழங்குடியினர் மரணம் - உரிய விசாரணை வேண்டும்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியினர் மாரிமுத்து(45) சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது