saibabacolony

img

கோவையில் பெண்களை புகைப்படம் எடுத்த காவலர் சஸ்பண்ட்!

கோவை,அக்டோபர்.22- சாய்பாபா காலனியில் பெண்களை செல்போனில் புகைப்படம் எடுத்த போக்குவரத்து தலைமைக் காவலர் பாலமுருகன் பணியிடை நீக்கம்.