rural

img

இருளர் இன மக்கள் வாக்களிக்க ஏற்பாடு

கொத்தடிமைகளாக உள்ள இருளர் இன மக்களை மீட்டு வாக்களிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரியநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடுமலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.திருவள்ளூர் மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தை விட்டு விலகி ஏரிக்கரை, குளக்கரை என ஒதுக்கு புறமாக வாழ்ந்து வருகின்றனர்

img

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் மாநில மாநாடு: நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின்முதல் மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. ஏப்ரல் 5 வெள்ளியன்று பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது

img

கொடியம்பாளையம் கிராம வாக்குச் சாவடியை படகில் சென்று ஆய்வு செய்த தேர்தல் அலுவலர்கள்

கடைக்கோடி கிராமம் நான்கு பக்கமும் கொள்ளிடம் ஆறுமற்றும் பழையாறு கடலால் சூழப்பட்டுதீவு போல் கிடக்கிறது

;