மத்தியப் பிரதேசத்தில் பாலகாட் மாவட்ட ஆட்சியர் கிரிஷ், அனுமதியின்றி வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து, தபால் வாக்குப்பெட்டிகளை திறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் பாலகாட் மாவட்ட ஆட்சியர் கிரிஷ், அனுமதியின்றி வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து, தபால் வாக்குப்பெட்டிகளை திறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.