திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியினர் மாரிமுத்து(45) சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியினர் மாரிமுத்து(45) சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது