covai பொள்ளாச்சியில் அதிமுக நிர்வாகி செந்தில்குமார் கந்துவட்டி புகாரில் கைது! நமது நிருபர் டிசம்பர் 13, 2025 பொள்ளாச்சியில் பெண்ணை மிரட்டி கந்துவட்டி வசூலித்த புகாரில் அதிமுக நிர்வாகி செந்தில்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.