eliminated

img

ஜனநாயக விரோத சக்திகளை இத்தேர்தலில் அகற்ற வேண்டும்

தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா, தானாய்எல்லாம் மாறும் என்பது பழையபொய்யடா” என்று பாடிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 90-ஆவது பிறந்த நாள்மற்றும் 40-ஆவது கலை இலக்கியஇரவு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பட்டுக் கோட்டையில் நடைபெற்றது.

;