சர்வதேச விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில், பானி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களுக்கு மட்டும் ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டர்னை தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.