Village Administrative Officers

img

நாமக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்  கிராம நிர்வாகப் பணியில் ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தலாம் என்ற தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.

img

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

படித்து முடித்து விட்டு வேலைக்காக இளைஞர்களின் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் வகையில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.