இந்தியா மற்றும் இந்தோனேசியா தலைமையிலான எட்டு நாடுகள் இணைந்து....
இந்தியா மற்றும் இந்தோனேசியா தலைமையிலான எட்டு நாடுகள் இணைந்து....
வரும் 2050-ஆம் ஆண்டுக்குள், ஆண்டிபயாடிக் மருந்துகளால் குணப்படுத்த முடியாத நோயால் ஆண்டுக்கு 10 மில்லியன் பேர் உயிரிழக்கும் நிலை வரும், இதனால் 2008-09 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியை போன்று பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும் என்று ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மக்கள்தொகை பெருக்கம் கடந்த 9 வருடங்களில் சீனாவைப்போல் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.