thiruvarur திருவாரூரில் பாதாள சாக்கடையில் மூழ்கி இருவர் உயிரிழப்பு நமது நிருபர் அக்டோபர் 27, 2024 திருவாரூரில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்து இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.