Thiruchendhur

img

திருச்செந்தூரில் யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு!

திருச்செந்தூர்,நவம்பர்.18- திருச்செந்தூரில் கோயில் யானை மிதித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.