Supply

img

இலவச மின்சாரத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்?

புதிய பொருளாதாரக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தி வரும் பாஜக மத்திய அரசின் தனியார் மயக்கொள்கைகளின் பகுதியாகத்தான் மின்சார திருத்த சட்ட மசோதா 2020-ஐ அறிவித்துள்ளனர்...

img

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல்

அத்தியாவசியப் பொருட்களை இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஷ்கனியிடம் ஒப்படைத்தனர்....

img

இலவச அரிசியுடன் மளிகைப் பொருட்கள் ரேசன் கடைகளில் வழங்க கேரள அரசு முடிவு

ரேசன் கடைகளின் பணிநேரத்தில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்தும் அமைச்சரவை விவாதித்துள்ளது....

img

திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு 4ஆம் சுற்று தண்ணீர் செவ்வாயன்று திறக்கப்பட்டது.பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் (பிஏபி) திட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து மூன்றாம் மண்டலத்துக்கு 4ஆம் சுற்று தண்ணீர் திறப்பதற்கு அணையில் போதுமான அளவுக்கு மேல் தண்ணீர் இருந்தும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தண்ணீர் திறப்பதற்கு காலதாமதம் செய்கின்றனர்

img

உள்ளாட்சி அமைச்சர் வேலுமணியால் வீணாகும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்

தமிழக உள்ளாட்சித்துறை ஊழலில் ஒரு மாபெரும் ஊழலாக தமிழகத்தில் முதன்முறையாக கோவை மாநகராட்சியின் 24ஒ7 என்ற திட்டத்தின் கீழ் கோவை மாநகரின் 70 வார்டுகளுக்கு குடிநீர் சப்ளையை ‘‘சூயஸ்’’ எனும் பன்னாட்டு நிறுவனத்திற்கு 30 ஆண்டுகள் கொடுத்துள்ளதை அனைவரும் அறிவோம்.

;