uttar-pradesh உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை! நமது நிருபர் மார்ச் 9, 2025 லக்னோ,மார்ச்.09- உ.பி-யில் பத்திரிகையாளர் ஒருவர் நடு ரோட்டில் சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.