மாணவர்களின் உயிரோடு விளையாடுவதாக மாறிவிடும்....
முக்கிய உபகரணங்கள் எதுவும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை...
நீட் தேர்வு முறைகேடு வழக்கில் ,மேலும் ஒரு மருத்துவ கல்லூரி மாணவியை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 85சதவீதம் இடங்கள், மாநில மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது....
தில்லியி லிருந்து மருந்து வாங்க வேண்டிய நிலை.ஆனால், அந்த மருந்தை வாங்க முடியவில்லை. இதனால் அவருக்கான சிகிச்சை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.....
ஓசூரில் உள்ள குணம் பல்நோக்கு மருத்துவ மனை தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவடைந்தது ஆறாம் ஆண்டு துவக்க நாளில் மருத்துவமனை வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்ட தஞ்சை மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்கள் 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
பெரம்பலூரில் இன்று சமரச தீர்வு மைய முகாம்,மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி