சிறுதாவூர் தலித் மக்கள் நிலங்கள் அபகரிப்பு விவகாரத்தில் நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன் பரிந்துரையை நடைமுறைப்படுத்திட வேண்டுமென தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சிறுதாவூர் தலித் மக்கள் நிலங்கள் அபகரிப்பு விவகாரத்தில் நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன் பரிந்துரையை நடைமுறைப்படுத்திட வேண்டுமென தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.