கள்ளக்குறிச்சி தலித் மக்களை அச்சுறுத்துபவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திடுக நமது நிருபர் ஜூன் 17, 2020
கிருஷ்ணகிரி தலித் மக்களை விரட்ட அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனிநபர் துணைபோகும் அதிகாரிகள் நமது நிருபர் ஏப்ரல் 25, 2019 ஓசூர் வட்டம் பாகலூர் பகுதியில் உள்ள பாலிகானப் பள்ளி கிராமத்தில் தலித் வகுப்பை சேர்ந்த வெங்கட்டப்பா உட்பட 7 குடும்பங்கள் 40 ஆண்டுகளாக அரசு புறம் போக்கு நிலம் சர்வே எண் - 41/3ல் காட்டு விவசாயம் செய்தும், ஆடு மாடுகள் மேய்த்தும் பிழைத்து வருகின்றனர்.