perambalur சர்க்கரை ஆலையின் தொழிலாளர் விரோதப் போக்கு பெரம்பலூர் ஆட்சியரிடம் சிஐடியு புகார் மனு நமது நிருபர் ஆகஸ்ட் 6, 2019 பெரம்பலூர் ஆட்சியர் அலுவல கத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் திங்களன்று நடைபெற்றது.