சமூக விரோத சக்திகளை

img

ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் சமூக விரோத சக்திகளை தடுத்திடுக சந்திராபுரம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு

திருப்பூர் சந்திராபுரம்  அருகே  இந்திரா நகர் பகுதியில் கொடிக் கம்பம் அமைக்கும் பிரச்சனையில் இரு பிரிவினர் பிரச்சனை செய்வ தால் மக்கள் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் நிலை உள்ளது.