சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

img

காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

சத்துணவு திட்டத்தில் 37 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஊழியர்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.

img

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பேரவைக்கூட்டம் சனிக்கிழ மையன்று புதுக்கோட்டையில் நடை பெற்றது. பேரவைக்கு மாவட்டத் தலை வர் ச.காமராஜ் தலைமை வகித்தார்.

img

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தஞ்சாவூர் ஒன்றியப் பேரவை திங்கள்கிழமை நடைபெற்றது. ஒன்றி யத்தலைவர் இரா.வீராசாமி தலைமை வகித்தார்.