கோவையில் இன்று நடைபெற்ற கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் வழங்கியது மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் அமைந்தது.
கோவையில் இன்று நடைபெற்ற கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் வழங்கியது மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் அமைந்தது.