அஞ்சலி தீர்மானத்தை மாநில பொருளாளர் எஸ்.சங்கர் வாசித்தார். அகில இந்திய பொதுச்செயலாளர் ஏ.விஜயராகவன் துவக்கவுரையாற்றினார்....
உழைக்கும் பெண்களின் பிரச்சனைகளை முன்வைத்து இரண்டு மாதங்கள் பிரச்சாரங்கள் மேற்கொண்டபின் 2020மார்ச் 8 அன்று நாடு முழுவதும் ‘சிறைநிரப்பும்’ போராட்டம் நடத்தவும் திட்டமிடப் பட்டது....