மதுரை மேலப்பொன்னகரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
மதுரை மேலப்பொன்னகரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
பெண் உரிமை, கல்வி உரிமைக்காக களத்தில் உடன்நின்று போராடிய பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவு கேட்டு மாதர், மாணவர், வாலிபர் சங்கத்தினர் பிரச்சாரம்
ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.கல்லூரி கணிதத்துறையில் “நவீன கணிதம்” குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. துறைத் தலைவர் மயில் வாகணன் வரவேற்றார்.
கோவை பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்:- மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஆட்சியில் இருப்பதால் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் கல்விக்காக செலவிடும் நிதியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6சதவீதமாக உயர்த்தப்படும் என பாஜக தேர்தல்அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதிகாரத்திற்கு வந்ததும் கல்விக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பதிலாக கல்விசார் முதலீடுகளுக்கு கடன் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தத் துவங்கியது