பிரதமர் மோடி: அயோத்தி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முதிர்ச்சியுடன் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
பிரதமர் மோடி: அயோத்தி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முதிர்ச்சியுடன் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
செய்தி :- ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை நீடிப்பு.
செய்தி :- ஐதராபாத்தில் இஸ்லாமிய வாலிபர் கொண்டு வந்ததால் உணவை வாங்க ஒருவர் மறுப்பு.
துரதிருஷ்டம் என்னவென்றால், குறிப்பிட்ட விபரங்களை மட்டுமே வெளியிட்ட போதிலும், அதிலும் கூட அவர்களால் அவர்களது உண்மையான கொடூர முகத்தை மறைக்க முடியவில்லை....
செய்தி :- பாடப்புத்தகத்தில் ஆத்திகம் என்பதற்கு கடவுள் மீது நம்பிக்கையற்றி ருத்தல் என்று தவறான பொருள் தரப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நான்குவழிச்சாலை மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இந்திய பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தில் மார்ச் 25 அன்று விரிசல் ஏற்பட்டது. மேலும் அக்டோபர் மாதத்திலும் இடிந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் செய்துள்ளனர்.