19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவின் சமூக அரசியல் தளங்களில் ஏற்படுத்திய சுழலின் விளைவாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சில இயக்கங்கள் தோன்றின.
19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவின் சமூக அரசியல் தளங்களில் ஏற்படுத்திய சுழலின் விளைவாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சில இயக்கங்கள் தோன்றின.
நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.
திங்களன்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அவை நடவடிக்கைகளில்பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டுமென பல்வேறு கட்சிகளின் தலைவர்க ளும் வலியுறுத்தினர்.
தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்ந்து சர்ச்சைகளின் மையமாக இருந்து வருகிறது.
தமிழகத் தொல்லியல் துறை சார்பாக தொல்லியல் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் பல்துறை சார்ந்த வரலாற்று ஆர்வலர்களுக்கு ஐந்து நாட்கள் தொல்லியல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தை மிருக பலத்தோடு துவங்கி, தொழிலாளர் விரோத சட்டங்கள் முதல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் விதத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையே சிதைத்தழித்து