விபத்தில்

img

விபத்தில் பலியான புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டும் 198 பேர்!

மத்தியப்பிரதேசத்தில் தலா 56 பேர், பீகாரில் 43பேர், பஞ்சாப்பில் 38 பேர், மகாராஷ்டிராவில் 36 பேர், ஜார்கண்ட்டில் 33 பேர்...

img

காவல் இணை ஆணையரின் தந்தை சாலை விபத்தில் பலி

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள சீதப்பால் கிராமத்தை சேர்ந்தவர் ரத்னசபாபதி (67). இவரது மூத்த மகன் சுதாகர், சென்னை மாநகர போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வருகிறார்

img

வேலூர் அருகே விபத்தில் 7 பேர் பலி

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங் கிலி என்னும் இடத்தில், தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது பெங்களூரு நோக்கிச் சென்ற கார் மோதி விபத்துக் குள்ளானதில் காரில் பயணம் செய்த குழந்தை உட்பட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள்

img

சாலை விபத்தில் ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கோவனூரைச் சேர்ந்தவர் ஓட்டல் தொழிலாளி சங்கர்.இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் செவலூர் விலக்கில் சென்ற போது தனியார் பேருந்து மோதியது.

;