விசாரணைக்

img

குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் விசாரணைக் குழுக்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை புகாரைத் தொடர்ந்து ராசிபுரம் மற்றும் கொல்லிமலையில் பிறந்த குழந்தைகள் தொடர்பான விவரங்களை மருத்துவர்கள் தலைமையிலான 12 குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன.

img

மருத்துவமனையில் பெண் மரணம் விசாரணைக் கோரி உறவினர்கள் போராட்டம்

தனியார் மருத்துவமனையில் கவிதா உயிரிழந் ததாகவும், அதை தங்களுக்கு தெரிவிக்காமல், கவிதாவின் உடலை, ஆட் டோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியது ஏன் என, விசாரணை நடத்த வேண்டும் என்று குற்றச்சாட்டு தெரிவித்து தனியார் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;