வறண்டு

img

வறண்டு போன ஆணைக்குட்டம் அணை விருதுநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

விருதுநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான ஆணைக்குட்டம் அணை முற்றிலும் வறண்டு போனது. இதனால், விருதுநகர் நகராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது.

img

வறண்டு கிடக்கும் கொரட்டூர் ஏரி - ஆழப்படுத்தி தூர்வாரப்படுமா?

தமிழகத்தின் தலைநகரான சென்னை கொரட்டூரில் 850 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ளது கொரட்டூர் ஏரி. தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில் இதுவும் ஒன்றாகும்.

;