states

img

பீகார் : சரக்கு வேன் கவிழ்ந்து 5 பேர் பலி

பீகார் : சரக்கு வேன் கவிழ்ந்து 5 பேர் பலி

பீகார் மாநிலம் சரண் மாவட்டத் திற்குட்பட்ட நயாகான் பகுதியில் ஞாயிறன்று காலை 20க்கும் மேற்பட்டோருடன் சரக்கு வேன் சென்று கொண்டு இருந்தது. திடீரென டயர் வெடிக்க சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். காயமடைந்த 18 பேர் சரண் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்ப வம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.