tamilnadu

கல்லணையை பாசனத்திற்குத் திறந்து வைத்த முதல்வர்

கல்லணையை பாசனத்திற்குத் திறந்து வைத்த முதல்வர்

காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவைச் சாகுபடிக்காக, கடந்த 12.06.2025 அன்று மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், கல்லணையை வந்தடைந்த நிலையில், இங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில், ஞாயிறன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தண்ணீரைத் திறந்து வைத்தார்.