மூளைச்சாவு

img

மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியால் 4 பேருக்கு மறுவாழ்வு  

இமாச்சலப்பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

img

மூளைச்சாவு: வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சிவா (32). இவர், தனியார் நகைக்கடன் நிறுவன ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2-ஆம் தேதி சிவா பைக்கில் ஆரணி-போளூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

;