மக்களை

img

மக்களை மீண்டும் வஞ்சிக்கும் ஒன்றிய அரசு.... நெடுவாசல் அருகே ஹைட்ரோகார்பன் ஏல அறிவிப்பு.... பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு....

ஓஎன்ஜிசி நிறுவனத்தால், இருபது ஆண்டுகளுக்கு முன்பு சோதனைக்காக போடப்பட்டுள்ள எண்ணெய் கிணறு பிளாண்ட்....

img

டீசலும் 100ஐத் தொடுகிறது.... கொரோனாவில் தப்பிப் பிழைத்தாலும் மக்களை மோடி அரசு தாக்குகிறது... யெச்சூரி.....

மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101.76; டீசல் லிட்டருக்கு ரூ.93.85 என்று விற்கப்பட்டது...

img

லட்சத்தீவில் விமான ஆம்புலன்சுக்கு கட்டுப்பாடு.... மக்களை பரிதாப நிலைக்கு தள்ளிய மத்திய அரசின் நிர்வாகி....

மருத்துவ வசதிகள் பற்றாக்குறையாக இருக்கும்லட்சத்தீவில், மருத்துவ அதிகாரி முடிவு செய்தால் உடனடியாக நோயாளியை கேரளாவுக்கு அழைத்து வர முடியும்.....

img

என்ஆர்சி ‘நிராகரிப்பு’ சீட்டு மார்ச் 20 முதல் விநியோகம்... மக்களை வதை முகாமிற்கு அனுப்ப அசாம் அரசு தீவிரம்

இந்தியக் குடிமகனுக்குரிய உரிமைகள் பறிக்கப்பட்டு, தடுப்பு மையம் என்று கூறப்படும் வதை முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள்....

img

பாஜக-அதிமுக அரசுகளால் நெருக்கடி அதிகரிப்பு மக்களை திரட்டி போராட்டம்: கே. பாலகிருஷ்ணன்

இதுவரை நடந்த வருமான வரி சோதனையில் பல கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். அதுகுறித்த முழுவிவரமும் வெளியாகவில்லை.  யாரும் கைது செய்யப்படாதது ஏன்? ...

img

மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்துவது ஜெர்மனியில் ஹிட்லர் கையாண்ட நடைமுறையாகும்

அரசாங்கம், மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும், பொருளாதார மந்தத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்து போராடிக்கொண்டிருக்கும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.....

img

யூ டியூப்பில் பதிவிடுவதற்காக ‘பேய்’ வேடமிட்டு மக்களை அச்சுறுத்திய 7 பேர் கைது

 மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற வீடியோக்களை எடுக்கக்கூடாது என்று  காவல்துறை அதிகாரி மாணவர்களை எச்சரித்தார்....

img

மலக்குழி சாவுகள் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இல்லை....எவ்வளவு காலம்தான் தலித் மக்களை கழிவுநீர்த் தொட்டியில் கொல்லப் போகிறோம்?

குறிப்பிட்ட சமூகத்தினரை வற்புறுத்துவது மனிதத் தன்மையற்றது; நாட்டில் தீண்டாமை மறைமுகமாக இருக்கிறது என்பதைத்தானே இது காட்டுகிறது....

;