மகாராஷ்ட்ரா

img

மாணவர்கள் மீதான நடவடிக்கைகளைத் திரும்பப் பெறு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்காகவும், பிரதமருக்குக் கடிதம் எழுதினார்கள் என்பதற்காகவும் பள்ளியிலிருந்து நீக்கியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோருகிறது.

;