அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான தொகை அறிவிக்க வேண்டும்....
அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான தொகை அறிவிக்க வேண்டும்....
அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பான மாவட்ட வணிகர் நலச்சங்கம் சார்பில் 36-வது வணிகர் தின விழா மற்றும் 2-வது மாவட்ட மாநாடு பெரம்பலூரில் ஞாயிறன்று நடைபெற்றது.
தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் நோக்கி சனிக்கிழமை பிற்பகலில் தனியார் பேருந்து புறப்பட்டது. வயலூர் பகுதியில் சென்ற போது எதிரே வந்தகார் மோதும் விதமாக வந்ததாகக் கூறப்படுகிறது.
தஞ்சாவூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 24 பேர் காயமடைந்தனர்.தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் நோக்கி சனிக்கிழமை பிற்பகலில் தனியார் பேருந்து புறப்பட்டது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிடங்கள் சுகாதாரமின்றி காணப்படுவதுடன், துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரித்து, சுகாதாரம் பேணுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிசார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் புதன்கிழமை திருச்சி முசிறிசட்டமன்ற தொகுதி முசிறி, மேற்கு,கிழக்கு, தா.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட குணசீலம், ஏவூர், நாச்சம் பட்டி, பேரூர், குங்குமபுரம், புதுப்பட்டிஉள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்