பெ.சண்முகம்

img

விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைப்பு.... பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி செப்.7ல் போராட்டம்... பெ.சண்முகம்....

நிலம், மரங்கள், பயிர்கள், கட்டிடங்கள்ஆகியவற்றிற்கு அரசு தீர்மானித்த தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் முழுமையாக செலுத்திய பிறகே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். ....

img

விளைநிலங்களில் உயர்மின்கோபுரம்.... மின்துறை அமைச்சருடன் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேரில் சந்திப்பு....

வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்திய பிறகுதான் உயர்மின் கோபுர பணிகளை செய்ய வேண்டும்....

img

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாவிடில் திட்டமிட்டபடி நாடாளுமன்றம் முற்றுகை... பெ.சண்முகம் எச்சரிக்கை

62 நாட்களாக விவசாயிகள் அமைதியான முறையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி......

img

விவசாயிகளுக்கான புயல் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிடுக.... தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்....

அனைத்து விவசாய சங்கங்களும் நெல் பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென்று....

img

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத ஏமாற்றுக்காரர் மோடி... சென்னை போராட்டத்தில் பெ.சண்முகம் சாடல்

வேளாண்துறை சார்ந்த 3 சட்டங்களை உடனடியாக அரசு திரும்பப்பெற வேண்டும்....

img

நிலப்பாதுகாப்பு, பணிப்பாதுகாப்பு வழக்குகளை திரும்பப் பெறுதல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தில் இடம்பெறவேண்டிய அம்சங்கள்.....

லாபகரமான விலை, கொள்முதல் உத்தரவாதம், இடுபொருட்கள் மானியம், வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள், குளிர்பதன கிடங்கு, வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டுபொருட்களாக தயாரித்து ஏற்றுமதிக்கான வாய்ப்பு....

;