புனைகதைகளில்

img

தமிழ்ப் புனைகதைகளில் காந்தி

தமிழில் புனைகதைகள், இதழ்கள் என்ற இரண்டின் வழியாகவும் காந்தியச் சிந்தனைகளை முன்னெடுத்துச் சென்றவர், அக்காலத்தில் நல்ல சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராக மதிக்கப்பட்டவர் ராஜாஜி. மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள அவர் சாகித்ய அகாடமி விருது பெற்றவரும் கூட. அவர் , தமிழ்நாட்டில் மதுவிலக்கை அறிமுகம் செய்த முதலாவது முதலமைச்சர்

;